Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏறுமுகத்தில் தங்கம்: நீண்ட நாட்களுக்கு பிறகு உயர்வு!

ஏறுமுகத்தில் தங்கம்: நீண்ட நாட்களுக்கு பிறகு உயர்வு!
, செவ்வாய், 19 ஜனவரி 2021 (10:49 IST)
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. 

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. 
 
ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரித்து ரூ.36,976-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.9 அதிகரித்து ரூ.4,622-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 லட்சத்திற்கு கீழ் குறையும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை! – இந்திய நிலவரம்!