Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒரே நாளில் 2வது முறையாக தங்கம் விலை உயர்வு.. புதிய உச்சத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை

Mahendran
திங்கள், 29 செப்டம்பர் 2025 (17:58 IST)
சென்னையில் இன்று ஒரே நாளில், இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 86,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 10,770-க்கு விற்கப்படுகிறது.
 
காலையில் ஒரு சவரனுக்கு ரூ. 480 உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக ரூ. 560 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் இன்று ஒரே நாளில் ரூ.1040 உயர்ந்துள்ளது. இந்த திடீர் உயர்வு, தங்கம் வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் துயரம்: வதந்தி வீடியோவை பரப்பிய 25 பேர் மீது வழக்கு.. விரைவில் கைது! - சென்னை காவல்துறை அதிரடி!

தலித் பெண்களை மதம் மாற்ற முயற்சித்ததாக குற்றச்சாட்டு.. 43 வயது நபர் கைது..!

ராகுல்காந்திக்கு கொலை மிரட்டல்! இதை நீங்களும் ஆதரிக்கிறீங்களா? - அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்!

கரூர் துயர சம்பவம்.. விஜய் தலைமையில் தவெக நிர்வாகிகள் அவசர ஆலோசனை..!

ஆயுதபூஜை விடுமுறை.. தென்மாவட்டங்களுக்கு செல்வோர் எப்படி செல்ல வேண்டும்.. முக்கிய அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments