உயர்ந்தது தங்கம் மற்றும் வெள்ளி விலை!

Webdunia
வியாழன், 5 மே 2022 (15:28 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.38,808-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்றும தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.38,808-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.43 உயர்ந்து ரூ.4,851-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.67.70-க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐயா என்ன விட்டுடங்கய்யா!.. மெட்ரோவில் டிக்கெட் எடுக்காமல் சிக்கிய வாலிபர் கதறல்(வீடியோ)

உலகமே மோடியை பாஸ் என்கிறது.. ஆனால் இன்று மோடி 45 வயது நபரை ‘பாஸ்’ என்றார்.. யார் அவர்?

3 கொலை செய்தேன் என வாக்குமுலம் கொடுத்த நபர்.. ஆனால் மூவரும் உயிருடன் உள்ளனர்.. இரட்டை கொலை வழக்கில் குழப்பம்..!

காசா அமைதி வாரியத்தில் சேரலனா 200 சதவீத வரி!.. பிரான்ஸை மிரட்டும் டிரம்ப்!...

ஆண்களுக்கும் இலவச பயணம்!.. மனைவியோடும், காதலியோடு ஊர் சுற்றலாம்!.. ராஜேந்திர பாலாஜி கலகல!...

அடுத்த கட்டுரையில்
Show comments