Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 பில்லியன் டாலர் நஷ்டம்? உற்பத்தி ஆலைகளை மூடும் FORD

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (16:31 IST)
இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலைகளை ஃபோர்டு நிறுவனம் மூட முடிவெடுத்துள்ளதாக தகவல். 
 
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன நிறுவனம் ஃபோர்டு. உலகின் கார் உற்பத்தி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ஃபோர்டு தற்போது நான்கில் ஒரு பங்கு கார் உற்பத்தி கூட நடைபெறாத நிலையில் உள்ளதாம். இதனால் சுமார் 2 பில்லியன் டாலர் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். 
 
எனவே இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலைகளை ஃபோர்டு நிறுவனம் மூட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஜெர்மனி, ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளில் ஃபோர்டு நிறுவன ஆலைகள் மூடப்பட்டவிட்டது. 
 
மேலும் இனி வரும் காலங்களில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விற்பனையை மட்டும் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் தொடரும் என தெரிகிறது. ஃபோர்டு வாகன உற்பத்தி ஆலை மூடப்பட்டால் இந்தியாவில் சுமார் 4,000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments