Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கு எதிரொலி: குறைந்தது முட்டை விலை !

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (10:00 IST)
இன்றைய முட்டை விலை 35 பைசாவாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டு 4 ரூபாய் 50 பைசாவாக விற்கப்படும் என முடிவு. 

 
இரவு நேர ஊரடங்கு உத்தரவு காரணமாக கேரளா, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்லும் முட்டை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
 
இதில் இன்றைய முட்டை விலை 35 பைசாவாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டு 4 ரூபாய் 50 பைசாவாக விற்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் 75 பைசா குறையாமல் முட்டை விலை உயர்ந்த நிலையில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பிறகு ஒரே நாளில் 35 பைசாவாக அதிரடியாக குறைக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments