ஊரடங்கு எதிரொலி: குறைந்தது முட்டை விலை !

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (10:00 IST)
இன்றைய முட்டை விலை 35 பைசாவாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டு 4 ரூபாய் 50 பைசாவாக விற்கப்படும் என முடிவு. 

 
இரவு நேர ஊரடங்கு உத்தரவு காரணமாக கேரளா, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்லும் முட்டை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
 
இதில் இன்றைய முட்டை விலை 35 பைசாவாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டு 4 ரூபாய் 50 பைசாவாக விற்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் 75 பைசா குறையாமல் முட்டை விலை உயர்ந்த நிலையில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பிறகு ஒரே நாளில் 35 பைசாவாக அதிரடியாக குறைக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிவி விவாதங்களில் மொக்கை வாங்கும் தவெக!.. விஜய் போட்ட அதிரடி உத்தரவு..

தவெகவுக்கு போனவங்க அதிமுகவுக்கு திரும்பி வராங்க!. எஸ்.பி.வேலுமணி பேச்சு..

கரூர் சம்பவம்.. விஜயை என் காரில் அழைத்து சென்றேன்.. எஸ்.பி.வேலுமணி பேட்டி...

அம்மாவுக்கு ‘ஐ லவ் யூ மம்மி’.. குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கிய மகள்..!

பிரிட்டிஷ் அரசுக்கு வ 109 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய ரூ.35000 கடன்.. திருப்பி கேட்கும் வாரிசுகள்.. கோடிக்கணக்கில் வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments