ஊரடங்கு எதிரொலி: குறைந்தது முட்டை விலை !

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (10:00 IST)
இன்றைய முட்டை விலை 35 பைசாவாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டு 4 ரூபாய் 50 பைசாவாக விற்கப்படும் என முடிவு. 

 
இரவு நேர ஊரடங்கு உத்தரவு காரணமாக கேரளா, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்லும் முட்டை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
 
இதில் இன்றைய முட்டை விலை 35 பைசாவாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டு 4 ரூபாய் 50 பைசாவாக விற்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் 75 பைசா குறையாமல் முட்டை விலை உயர்ந்த நிலையில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பிறகு ஒரே நாளில் 35 பைசாவாக அதிரடியாக குறைக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விவசாய நிலங்களில் விளைவது அனைத்தும் விவசாயிகளுக்கே சொந்தம்! பிரிட்டிஷ் கால சட்டங்களை மாற்ற மத்திய அமைச்சரிடம் சத்குரு கோரிக்கை

மு.க. ஸ்டாலினை உருது அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு உங்களால் கேட்க முடியுமா? மெஹபூபா முஃப்தி ஆவேசம்

'ஆபரேஷன் ஆகத்.. 24 மணி நேரத்தில் 660 பேர் கைது.. 2800 பேரிடம் தீவிர விசாரணை.. என்ன நடந்தது?

முதல்வர் ஸ்டாலினுடன் நேருக்கு நேர் மோத தயார்.. ஈபிஎஸ் விடுத்த சவால்..!

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா? இன்றும் நாளையும் மிஸ் செய்துவிட வேண்டாம்.. அடுத்த வாய்ப்பு ஜனவரி 3,4..

அடுத்த கட்டுரையில்
Show comments