Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட நாட்களுக்கு பின்னர் உயர்ந்தது முட்டை விலை!

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (10:30 IST)
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை திடீரென அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
புரட்டாசி மாதத்துடன் தசரா பண்டிகையும் இணைந்துள்ளதால் முட்டை கொள்முதல் விலை குறைந்தது. மேலும் கோழி உயிருடன் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் நாமக்கல்லில் முட்டை விலை திடீரென அதிகரித்துள்ளது. 
 
அம், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.25 லிருந்து 10 காசுகள் உயர்த்தி ரூ.4.35 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் முடிந்துள்ள நிலையில் மக்கள் அசைவ உணவுகளை வாங்க துவங்கியுள்ளதால் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments