Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர‌ம்ப‌த்‌திலேயே சொ‌ல்‌லி ‌விட வே‌ண்டு‌ம்

ஆர‌ம்ப‌த்‌திலேயே சொ‌ல்‌லி ‌விட வே‌ண்டு‌ம்
, வெள்ளி, 13 நவம்பர் 2009 (12:57 IST)
காத‌லஎ‌ன்பதஇலையா‌கி, மொ‌ட்டா‌கி, மல‌ர்‌ந்து, காயா‌கிதா‌ன் ‌க‌னி‌கிறது. இதஎ‌ல்லோரு‌க்குமபொரு‌ந்து‌ம். காத‌லி‌ப்பதை, காத‌ல‌ரிட‌மசொ‌ல்வதை ‌விட, தன‌க்ககாத‌லஎ‌ண்ண‌மஇ‌ல்லஎ‌ன்பதத‌ன்னசு‌ற்‌றி வரு‌மகாதல‌ரிட‌மசொ‌ல்வே‌ண்டியது ‌மிகவு‌மமு‌க்‌கியமாகு‌ம்.

webdunia photo
WD
இ‌‌திலு‌ம், உறவமுறை‌க்கு‌ள், அ‌த்தமக‌ன், மாம‌னமக‌ளஇரு‌க்கு‌மபோது, அவ‌ர்களஒ‌ன்றசே‌ர்‌த்தஉற‌வின‌ரபேஆர‌ம்‌பி‌க்கு‌மபோதே, அவ‌ர்களுட‌ன் ‌திருமண‌மசெ‌ய்தகொ‌ள்‌ள‌பபோவ‌தி‌ல்லை, அத‌ற்கஆசையு‌மஇ‌ல்லை, ஆ‌ர்வமு‌மஇ‌ல்லஎ‌ன்பததெ‌ளிவுபடு‌த்வே‌ண்டியது ‌மிகவு‌மஅவ‌சிய‌ம்.

அத‌ற்கெகாரண‌ங்க‌ளஇரு‌ந்தா‌லஅதனையு‌மசொ‌ல்‌லி‌விடுவதந‌ல்லது.

ஒரு ‌சிலரகாரணமஇ‌ல்லாம‌ல் ‌பிடி‌ப்பதபோ‌ல், காரணமஇ‌ல்லாம‌ல் ‌பிடி‌க்கா‌ம‌லபோ‌ய் ‌விடுவது‌மஉ‌ண்டு. எதுவாஇரு‌ந்தாலு‌ம் ‌மிக‌ததெ‌ளிவாசொ‌ல்‌லி‌விடுவதந‌ல்ல‌து.

த‌ங்களுடைபெ‌ற்றோ‌ரம‌ட்டு‌மி‌ன்‌றி, த‌ன்னுடைஉற‌வின‌ர்க‌ளஅ‌ல்லதச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்பெ‌ணஅ‌ல்லதஆ‌ணிடமு‌மநே‌ரிடையாசொ‌ல்‌லி‌விடலா‌ம்.

காத‌லி‌க்க ‌நினை‌ப்பவ‌ர்க‌ளம‌ட்டு‌மி‌ன்‌றி, உறவு‌க்கு‌ள் ‌திருமண‌த்தை ‌விரு‌ம்பாஅனைவருமஆர‌ம்கால‌ங்க‌ளி‌லசொ‌ல்‌லி‌விடுவதுதா‌ன் ‌பி‌ன்ன‌ரஉற‌‌வுக‌ளி‌ல் ‌வி‌ரிச‌லஏ‌ற்படுவதை‌தத‌வி‌ர்‌க்கலா‌ம்.

ஏ‌னஎ‌ன்றா‌ல், உ‌ங்களு‌க்கமண‌மமுடி‌க்க ‌‌நினை‌த்‌திரு‌‌க்கு‌மபெ‌ண/ஆணுட‌ன் ‌நீ‌ங்க‌ளச‌ந்‌தி‌ப்பது‌ம், பேசுவது‌மசாதாரணமாகவநடைபெறு‌ம். இதனபெ‌ரியவ‌ர்க‌ள், உ‌ங்கள‌க்கு ‌பிடி‌த்‌திரு‌ப்பதாக ‌நினை‌த்து‌ககொ‌ண்டு, ‌திடீரெஒரநா‌ள் ‌திருமண ‌நி‌ச்சயதா‌ர்‌த்த‌த்‌தி‌ற்கநா‌ளகு‌றி‌ப்பா‌ர்க‌ள்.

நா‌ங்க‌ளமே‌ற்கூ‌றிமு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கநடவடி‌க்கையமே‌ற்கொ‌ள்ளாதவ‌ர்க‌ள்தா‌னஇதுபோ‌ன்ற ‌திருமண‌த்‌தி‌லமா‌‌ட்டி‌ககொ‌ண்டசொ‌ல்லவு‌‌மமுடியாம‌ல், மெ‌ல்லவு‌மமுடியாம‌லத‌வி‌‌ப்பா‌ர்க‌ள். எனவே, முத‌லிலேயஉஷாராஇரு‌ப்பதஉ‌ங்களு‌க்கு‌மந‌ல்லது.

மேலு‌ம், இதுபோ‌ன்உறவமுறைக‌ளி‌லபெ‌ண/ஆ‌ணஇரு‌ப்பது‌ம், ‌சிபெ‌ற்றோ‌ர்களு‌க்கவச‌தியாக‌த்தா‌னஇரு‌க்கு‌ம். ஒரவேளை ‌‌நீ‌ங்க‌ள் ‌யாரையாவதகாத‌லி‌த்தஅ‌ல்லதகாத‌லி‌க்ஆர‌ம்‌பி‌த்த ‌விஷ‌ய‌ம், உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டபெ‌ரியவ‌ர்களு‌க்கு‌ததெ‌ரிவ‌ந்தா‌ல், காது‌மகாது‌மவை‌த்மா‌தி‌ரி, உ‌ங்க‌ளஉறவு‌பபையன/பெ‌ண்ணஉடனபே‌சி ‌திருமண‌மசெ‌ய்தவை‌த்து ‌விடவு‌மவா‌ய்‌ப்பஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம்.

உ‌ங்க‌ளப‌க்க‌மு‌மகாத‌லஅ‌ந்அள‌வி‌ற்கபலமடையாத ‌நிலை‌யி‌லஇரு‌ந்தா‌லஉ‌ங்க‌ள் ‌நிலஅதேக‌திதா‌ன். அத‌ற்கு‌ப் ‌பிறகான ‌திருமவா‌ழ்‌க்கஎ‌ப்படி இரு‌க்கு‌மஎ‌‌ன்றசொ‌‌ல்‌லி‌ததெ‌ரிவே‌ண்டிய‌தி‌ல்லை.

அதனா‌லஉறவுக‌ளஎ‌ன்றுமநம‌க்கஎ‌தி‌‌ரிகளாக ‌நி‌ன்று‌விட‌ககூடாதஎ‌ன்பதா‌லஆர‌ம்ப‌த்‌திலேயே ‌பிடி‌க்காத ‌விஷய‌த்தை‌சசொ‌ல்‌லி‌விவே‌ண்டு‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil