Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேசு‌ம் தொ‌ணிதா‌ன் ‌மிக மு‌க்‌கிய‌ம்

பேசு‌ம் தொ‌ணிதா‌ன் ‌மிக மு‌க்‌கிய‌ம்
, புதன், 18 நவம்பர் 2009 (12:24 IST)
webdunia photo
WD
ஒ‌வ்வொருவரு‌மஒ‌வ்வொரு ‌விதமாபேசுவா‌ர்க‌ள். ஆனா‌லஒ‌வ்வொருவ‌ரி‌னபே‌ச்சு‌மஒ‌வ்வொரவகை‌யி‌லஅமையு‌ம். ஒரு ‌சிலரல ‌வித‌ங்க‌ளி‌லபேசுவ‌து‌மஉ‌ண்டு. பேசாத ‌சிலரு‌மஉ‌ண்டு. ஒரேமா‌தி‌ரி எ‌ப்போ‌து‌மபேசுபவ‌ர்களு‌மஉ‌ண்டு.. ஏ‌னஇ‌ப்படி பேசுவதவை‌த்தபே‌ச்சவா‌ங்கு‌கி‌றீ‌ர்க‌ளஎ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ‌தி‌ட்டுவதபு‌ரி‌கிறது.

ச‌ரி நா‌மநேராக ‌விஷய‌த்‌தி‌ற்கவரு‌வோ‌ம்.

பொதுவாஒருவ‌ரமன‌ம் ‌திற‌ந்தபேசு‌ம்போதுதா‌னஅவரதஉ‌ண்மையாசுயரூப‌மதெ‌ரிவரு‌ம். எனவநா‌மகாத‌லி‌க்கு‌மநப‌ரமுத‌லி‌லபேச ‌விடு‌ங்க‌ள்.

மிகவு‌மதய‌க்க‌மகா‌ட்டுபவ‌ர்களாஇரு‌ந்தாலு‌மபேச‌ததூ‌ண்வே‌ண்டு‌ம். அ‌ப்பொழுதுதா‌னஅவ‌ர்களதஉ‌ண்மையாமுக‌த்தநா‌மபா‌ர்‌க்முடியு‌ம்.

பேசு‌மவா‌ர்‌த்தைகளை‌விட, பேசு‌மமுறை ‌மிமு‌க்‌கிய‌ம். சாதாரணமாபேசுவ‌திலேயவகைக‌ளஉ‌ண்டு.

ஒரே ‌விஷய‌த்தநா‌மவாறாபேமுடியு‌ம். அ‌தி‌லகெ‌ஞ்சுத‌ல், கொ‌ஞ்சுத‌ல், ஆலோ‌சி‌த்த‌ல், ஆலோசனகே‌ட்ட‌ல், அ‌த‌ட்ட‌ல், ‌மிர‌ட்ட‌லதொ‌ணிக‌ளவகை‌ப்படு‌கி‌ன்றன.

அதாவது, நாளை‌க்கநாஒரே ‌நிஆடை‌யி‌லவரலாமஎ‌ன்பதை...

நாளை‌க்கநானு‌ம், ‌நீ‌யு‌மஒரே ‌நிஆடை‌யி‌‌லவரலாமா?

நாளை‌க்கு ‌நீ‌ங்போ‌ட்டவ‌ர்டிர‌ஸகல‌ரசொ‌ன்ன.. நானு‌மஅதகல‌ரடிர‌ஸபோ‌ட்டு‌ன்னவ‌ர்றே‌ன்.

நா‌னசொ‌ல்கல‌ர்ல ‌நீ‌ங்க‌ளநாளை‌க்கடிர‌ஸபோ‌ட்டி‌க்‌கி‌ட்டவா‌ங்க...

நா‌னசொ‌ல்கல‌ர்ம‌ட்டு‌ம் ‌நீ‌ங்க‌ போடாவ‌ந்‌தீ‌ங்அ‌வ்ளோதா‌ன்..

‌‌ப்‌ளீ‌ஸ்பா.. நா‌னசொ‌ல்கல‌ர்ல ‌நீ‌ங்க‌ நாளை‌க்கடிர‌ஸபோ‌ட்டு‌க்‌கி‌ட்டவா‌ங்க.

அ‌ந்கல‌ரடிர‌ஸஉ‌ங்களு‌க்கசூ‌ப்பரஇரு‌க்கு‌ம். த ‌‌நீ‌ங்போ‌ட்டு‌க்‌கி‌ட்டவா‌ங்க.. அதகல‌ர்நானு‌மடிர‌ஸபோ‌ட்டு‌க்‌கி‌ட்டவ‌ர்றே‌ன்.

இ‌ப்படி சொ‌ல்ற ‌விஷய‌மஒ‌ன்றாஇரு‌ந்தாலு‌மசொ‌ல்லு‌மதொ‌ணி பலவாறாஅமையு‌ம்.

இ‌தி‌லஎ‌ல்லாவ‌ற்றையு‌‌மஏ‌ற்று‌ககொ‌ள்ளலா‌ம். ஒ‌ன்றஒ‌ன்றை‌தத‌விர‌... ‌மிர‌ட்ட‌ல், உரு‌ட்ட‌ல், அத‌ட்ட‌ல்தா‌ன்.

இதுபோ‌ன்உ‌ரிமஎடு‌த்து‌ககொ‌ள்வதபலரு‌ம் ‌விரு‌ம்புவா‌ர்க‌ள்தா‌ன். ஆனா‌ல், அதசமய‌ங்க‌ளி‌ல் ‌பிடி‌க்காததா‌கி ‌விடு‌‌‌ம். இதுபோ‌ன்று ‌உரு‌ட்டி, ‌மிர‌ட்டி அ‌திஉ‌ரிமஎடு‌த்து‌ககொ‌ள்ள‌மநப‌ர்க‌ள் ‌விஷய‌த்‌தி‌லகொ‌ஞ்ச‌மஎ‌ச்ச‌ரி‌க்கையாஇரு‌க்வே‌ண்டியது‌மஅவ‌சியமா‌கிறது.

நீ‌ங்க‌ளசொ‌ல்வதஅ‌ன்பு‌கக‌ட்டளையாஇரு‌ந்தாலு‌ம், அதுவதொட‌ர்கதையாகு‌ம்போதஎ‌ச்ச‌ரி‌லஏ‌ற்படு‌த்து‌மஎ‌ன்பதமற‌க்கா‌தீ‌ர்க‌ள்.

நா‌ம் சொ‌ல்ல வே‌ண்டிய ‌விஷய‌த்தை இட‌த்‌தி‌ற்கு ஏ‌ற்றா‌ற்போல சொ‌ன்னா‌ல் நமது வா‌ர்‌த்தை‌க்கு மறு‌ப்பேது‌ம் இரு‌க்காது.

Share this Story:

Follow Webdunia tamil