நீங்கள் ஏன் எப்போதும் உங்கள் மனைவியின் கைகளை பிடித்தபடியே இருக்கின்றீர்கள். அவ்வளவு அன்பா?கணவன் : நீங்க வேற... நான் கையை விட்டுவிட்டா உடனே எதையாவது வாங்க கடைக்குச் சென்றுவிடுவாள்....