காதலர்களின் கலாட்டாக்களும், அவர்களது காமெடிகளும் கலந்த ஒரு நகைச்சவை தொகுப்பு இது.
அறிவுரை
என்னடா அவன் திருமணத்திற்கு அவசரப் படாதே அவசரப் படாதேன்னு சொல்லிக்கிட்டே இருக்கான்.அப்படி என்னதான்டா சொல்றான்.அவசரப்பட்டு திருமணம் செஞ்சிக்கிட்டா, ஏன்டா செஞ்சோம்னு நிதானமாக யோசிக்க வேண்டி வருமாம்.***யாரும் இருக்க மாட்டார்கள்காதலி : நாளைக்கு என் வீட்டிற்கு வா. வீட்டில் யாருமே இருக்க மாட்டார்கள்.காதலனும் ரொம்ப ஆசையோடு வீட்டிற்குச் சென்றான்.காதலி சொன்னது போலவே வீட்டில் யாருமே இல்லை. வாயிலில் பூட்டு தொங்கியது.***
விளம்பரம்கணவன் தேவை என விளம்பரம் கொடுத்தாள் ஒரு பெண்."
என் கணவனை எடுத்துக் கொள்" என நூறு கடிதம் வந்தது.