Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் முன்னிலை – மக்களவைத் தேர்தல் முடிவுகள் !

Webdunia
வியாழன், 23 மே 2019 (09:54 IST)
சிதம்பரம் தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளர் திருமாவளவன் முன்னிலையில் உள்ளார்.

இந்தியாவின் 17 ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெற்று முடிந்துள்ளது. இதனை அடுத்து  வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ளது. பதட்டமான வாக்கு மையங்களில் போலிஸ் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலைப் பெற்று வருகின்றனர். சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடக்கத்தில் பின்னிலையில் இருந்தாலும் இப்போது முன்னேறி அதிமுக வேட்பாளரை விட 200 வாக்குகள் அதிகமாகப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தற்போதைய நிலவரப்படி திருமாவளவன் 20867 வாக்குகளும் அதிமுகவின் பொ சந்திரசேகர் 20686 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments