Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்டா தொகுதிகள் திமுகவின் கோட்டையா?

Webdunia
வியாழன், 23 மே 2019 (09:44 IST)
நடைபெற்று வரும் பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் டெல்டா தொகுதிகளான தஞ்சாவூர், நாகபட்டிணம், மயிலாடுதுறை பகுதிகளில் திராவிட முன்னேற்ற கட்சி பெருவாரியான வாக்குகள் முன்னனியில் உள்ளது. 

இது நீண்ட காலத்திற்கு பிறகு டெல்டா பகுதிகள் திமுக கையில் கிடைத்துள்ளதற்கான அடையாளமாகவே பார்க்கப்படுகின்றன.
 
முக்கியமாக இதுவரையிலான நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றிலேயே அதிமுக நாகப்பட்டிணம் தொகுதியில் வெற்றிபெற்றது போன தேர்தலில் மட்டும்தான். கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகம் நிறைந்த அந்த பகுதியில் தற்போது திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி களம் இறங்கியிருப்பதால் அவர்களது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments