Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்டா தொகுதிகள் திமுகவின் கோட்டையா?

Webdunia
வியாழன், 23 மே 2019 (09:44 IST)
நடைபெற்று வரும் பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் டெல்டா தொகுதிகளான தஞ்சாவூர், நாகபட்டிணம், மயிலாடுதுறை பகுதிகளில் திராவிட முன்னேற்ற கட்சி பெருவாரியான வாக்குகள் முன்னனியில் உள்ளது. 

இது நீண்ட காலத்திற்கு பிறகு டெல்டா பகுதிகள் திமுக கையில் கிடைத்துள்ளதற்கான அடையாளமாகவே பார்க்கப்படுகின்றன.
 
முக்கியமாக இதுவரையிலான நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றிலேயே அதிமுக நாகப்பட்டிணம் தொகுதியில் வெற்றிபெற்றது போன தேர்தலில் மட்டும்தான். கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகம் நிறைந்த அந்த பகுதியில் தற்போது திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி களம் இறங்கியிருப்பதால் அவர்களது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments