தோல்வி முகத்தில் பிரகாஷ் ராஜ்: வீணானது எதிர்ப்பார்ப்புகள்

Webdunia
வியாழன், 23 மே 2019 (09:53 IST)
மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட்ட பிரகாஷ் ராஜ் பின்னடைவை சந்தித்துள்ளார். 
கர்நாடக மாநிலத்தில் உள்ள மொத்தம் 28 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 மற்றும் 23 ஆம் தேதி வரை இரண்டு  கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 
 
இதில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் வாக்குகள் எண்ணிக்கை துவங்கியது முதலே பின்னடைவு சந்தித்து வருகிறார். 
 
அந்த தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் பி.சி.மோகன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோலக்ஸை சுற்றி வளைத்த 4 கும்கி யானைகள்! கோவையில் பிடிப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை!

ரஜினிகாந்தை திடீரென சந்தித்த ஓபிஎஸ்.. புதிய கூட்டணி உருவாகிறதா?

நெருங்கும் தீபாவளி: ராக்கெட் வேகத்தில் அதிகரித்த விமானக் கட்டணங்கள்!

தொடங்கியது வடகிழக்கு பருவமழை: சென்னையில் விடிய விடிய மழை.. இன்றைய மழை நிலவரம்..!

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments