Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 - 6 மணி நேரம் தாமதமாகும் தேர்தல் முடிவுகள்: காரணம் என்ன?

Webdunia
வியாழன், 23 மே 2019 (07:48 IST)
வழக்கத்தைவிட 5 - 6 மணி நேரம் தாமதமாகவே தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. 67.11% வாக்குகள் பதிவாகியுள்ளன. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. 
 
முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், இன்னும் சற்றும் நேரத்தில் வாக்கு எண்ணிக்கை துவங்கவுள்ளது. மின்னணு இயந்திரங்களின் வாக்குகள் முழுவது எண்ணப்பட்ட பிறகு இப்புகைசீட்டு இயந்திரமான விவிபேட் பதிவுச் சீட்டுகள் எண்ணப்படும். 
 
ஒரு தொகுதிக்கு 5 விவிப்பேட் இயந்திரங்கள் எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும். வழக்கமாக வாக்கு எண்ணிக்கை நாளில் மாலைக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகும். ஆனால், இந்த முறை 5 - 6 மணி நேரம் தாமதமாகவே தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்படுவது ஏன்? எப்படி நடக்கும்? ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா விளக்கம்..!

அனைத்து ரயில்களிலும் சிசிடிவி கேமிரா.. ஒவ்வொரு பெட்டியிலும் 4 கேமிராக்கள்.. ரயில்வே அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments