Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோட்டாவை விடக் கம்மியான வாக்குகள் – அதிர்ச்சியில் தினகரன் !

Webdunia
வியாழன், 23 மே 2019 (10:12 IST)
ஓசூர் தொகுதியில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் புகழேந்தி நோட்டாவை விடக் கம்மியான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

17 ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெற்று முடிந்துள்ளது. இதனை அடுத்து  வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ளது. பதட்டமான வாக்கு மையங்களில் போலிஸ் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வரும் வேளையில் தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலைப் பெற்று வருகின்றனர். திமுகவின் ஸ்டார் வேட்பாளர்களான கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

அதிர்ச்சியளிக்கும் விதமாக அமமுக வேட்பாளர்கள் யாரும் குறிப்பிடத்தகுந்த வாக்குகள் பெறாமல் பின்னடைவில் உள்ளனர். சில தொகுதிகளில் நோட்டாவை விடக் கம்மியான வாக்குகள் பெற்று அதிர்ச்சியளித்துள்ளனர். ஒசூர் தொகுதியொல் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் புகழேந்தி நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். ஓசூரில் நோட்ட 122 வாக்குகளும்  புகழேந்தி 18 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments