Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மண்ணை கவ்விய பாஜக: வாஷ் அவுட் ஆன ஸ்டார் வேட்பாளர்கள்!

Webdunia
வியாழன், 23 மே 2019 (16:04 IST)
தமிழக பாஜக மக்களவை தேர்தலில் டோட்டலாக வாஷ் அவுட் ஆகி மண்ணை கவ்விய உள்ளது. 
அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஐந்து தொகுதிகள் வழங்கப்பட்டது. தமிழகத்தின் கன்னியாகுமரி தொகுதியில்  பொன்.ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடியில் தமிழிசை சவுந்திரராஜனும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும், சிவகங்கையில் ஹெச்.ராஜாவும், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனும் வேட்பாளராக களமிறங்கினர். 
 
தமிழகத்தில் பாஜகவிற்கு துவக்கம் முதலே எதிர்ப்பு இருந்து வந்த நிலையில், வேட்பாளர்களின் பிரச்சாரத்தின் போதும் எதிர்ப்பு தொடர்ந்தது. ஆனால், இந்த ஒட்டு மொத்த எதிர்ப்பின் உருவமாக தமிழகத்தில் பாஜக வாஷ் அவுட் அமைந்துள்ளது. 
 
திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட தாங்கள் கேட்டு வாங்கிய தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் முன்னையில் உள்ள நிலையில் பாஜக மண்ணை கவ்வியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments