ரிவீட் அடிக்க காத்திருக்கும் எம்.எல்.ஏ-க்கள்: தேர்தல் முடிவுக்கு பின் அதிமுகவில் பிரளயம்?

Webdunia
வியாழன், 23 மே 2019 (07:20 IST)
வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ள நிலையில் தேர்தல் முடிவுக்கு பின் அதிமுகவில் பிரளயம் வெடிக்குமாம். 
 
தேர்தல் முடிவுகளுக்காக மட்டுமே அதிமுக எம்.எல்.ஏக்கள் காத்திருக்கிறார்களாம். வெளியாகும் கருத்து கணிப்புகள் அனைத்தும் அதிமுக தோல்வியை சந்திக்கும் என குறிப்பிட்டுள்ளன. 
 
இந்நிலையில், தேர்தல் முடிவுகளில் அதிமுகவிற்கு படுதோல்வி கிடைத்தால் அக்கட்சியில் பிரளயம் வெடிக்குமாம். ஏற்கனவே முக்கிய அதிமுக தலைகள் அதிருப்தியின் காரணமாக வெளியேறினர். 
 
முதல்வர் எடப்பாடியின் முடிவுகளால் அதிருப்தியில் இருப்பவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டும் வருகிறார்கள். அதிமுக படுதோல்வி அடைந்தால் நிச்சயம் அதிருப்தியின் உள்ள அனைவரும் நெருக்கடி கொடுக்க துவங்கிவிட வேண்டும் என அதிமுக வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

SIR நடைமுறை குறித்த தெளிவு உதயநிதிக்கே இல்லை: தமிழிசை செளந்திரராஜன்

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை

கரூர் சம்பவம் குறித்து அஜித் கருத்து.. துணை முதல்வர் உதயநிதியின் ரியாக்சன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments