ராணி மேரி கல்லூரி அருகே அதிமுக ஆர்பாட்டம்

Webdunia
வியாழன், 23 மே 2019 (12:13 IST)
தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடனே நடத்தியது தேர்தல் ஆணையம். அதனுடைய வாக்கு எண்ணிக்கையும் இன்றே (மே 23) நடைபெறுகின்றன.
பெரம்பூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ராணி மேரி கல்லூரியில் இருந்து  செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.4வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அதிமுக கட்சியினர் வாக்குவாதம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments