Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 18 -ல் வண்டலூர் பூங்கா ’செயல்படாது : நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2019 (14:17 IST)
அனைத்துக் கட்சிகளும் அனல் பரப்புரை செய்துவருகின்றனர். இந்நிலையில் 4 தொகுதிகளுக்கு  நாளை மாலை 6 மணைக்குமேல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல்  ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று ட்பொதுவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பூங்கா செயல்படாது என நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
மேலும் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18 ஆம்தேதி வண்டலூர்  உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை என்று பூங்கா  நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments