Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 18 -ல் வண்டலூர் பூங்கா ’செயல்படாது : நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2019 (14:17 IST)
அனைத்துக் கட்சிகளும் அனல் பரப்புரை செய்துவருகின்றனர். இந்நிலையில் 4 தொகுதிகளுக்கு  நாளை மாலை 6 மணைக்குமேல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல்  ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று ட்பொதுவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பூங்கா செயல்படாது என நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
மேலும் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18 ஆம்தேதி வண்டலூர்  உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை என்று பூங்கா  நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments