Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 18 -ல் வண்டலூர் பூங்கா ’செயல்படாது : நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2019 (14:17 IST)
அனைத்துக் கட்சிகளும் அனல் பரப்புரை செய்துவருகின்றனர். இந்நிலையில் 4 தொகுதிகளுக்கு  நாளை மாலை 6 மணைக்குமேல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல்  ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று ட்பொதுவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பூங்கா செயல்படாது என நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
மேலும் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18 ஆம்தேதி வண்டலூர்  உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை என்று பூங்கா  நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments