Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ 3 பேரால் ’நாட்டு மக்களுக்குத் தொல்லை - ஸ்டாலின் கிண்டல்

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (12:11 IST)
தமிழகம் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் இருபெரும் திராவிட தலைவர்களின் மறைவுக்குப் பிறகு அதிமுகவும், திமுகவும் மிகத்தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். தங்களை யார் எனக் காட்டுவதற்கும் அதேசமயம் வெற்றிபெற்றே ஆக வேண்டுமென உழைத்துக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது :
 
கருணாநிதியையும், பெரியாரையும் இணைத்த ஊர் புதுச்சேரி.
 
கருப்பு பணத்தை  மீட்டு ரூ.15 லட்சம் போடுகிறேன் என மோடி கூறினாரே செய்தாரா ?என்று கேள்வி எழுப்பினார்.
 
மேலும் நாட்டுக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி, புதுச்சேரிக்கு கிரண்பேடி ஆகிய மூன்று பேரால் மக்களுக்குத் தொல்லை.
 
மோடி அறிவித்த ரூ. 15 லட்சம் வரும் ஆனா வராது !அதனால் இனிமேல் மோடியை மோசடி என்று கூப்பிடுங்கள் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments