Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் பெயரை மாற்றிக் கூறிய அமைச்சர் : மக்கள் சிரிப்பு

Webdunia
ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (14:41 IST)
வரும் நாடாளுமன்றம் இடைத்தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் இந்தப் பிரசாரத்தில் முக்கிய தலைவர்கள் முதல்  வேட்பாளர்கள் அனைவரும் தீடீரென்று உளறுவது மக்களுக்கு வேடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மாற்றி கூறினார். இதனால் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.
 
நாமக்கல் காளியப்பனை ஆதரித்து காக்காவேரி  பகுதியில் அமைச்சர் சரோஜா வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசும் போது பாரத பிரதமர் அப்துல் என்று கூறி..பின்னர் உடனே சுதாரித்து பிரதமர் மோடி என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments