Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன ஆச்சு குஷ்புவுக்கு? ஏன் அப்படி செய்தார்? வைரலாகும் வீடியோ!!!

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (12:55 IST)
பிரச்சாரக் கூட்டத்தில் தன் மீது கை வைத்த தொண்டரை குஷ்பு பளார் பளாரென அறைந்தார்.
 
காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருக்கும் நடிகை குஷ்பு கர்நாடகாவில் மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அப்போது அங்கிருந்த ஒருவர் குஷ்புவை தகாத இடத்தில் கை வைத்துள்ளார்.
 
இதனால் கடுப்பான குஷ்பு அந்த நபரை பளார் பளாரென அறைந்தார். இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த மாதிரி கீழ்த்தரமாக நடந்து கொண்டவர்களுக்கு இது தகுந்த தண்டனை என குஷ்புவை பலர் பாராட்டி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி: இந்தியா கூட்டணி தலைவர்கள் உள்பட பிரதமருக்கு குவியும் பாராட்டுக்கள்..!

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments