Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன ஆச்சு குஷ்புவுக்கு? ஏன் அப்படி செய்தார்? வைரலாகும் வீடியோ!!!

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (12:55 IST)
பிரச்சாரக் கூட்டத்தில் தன் மீது கை வைத்த தொண்டரை குஷ்பு பளார் பளாரென அறைந்தார்.
 
காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருக்கும் நடிகை குஷ்பு கர்நாடகாவில் மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அப்போது அங்கிருந்த ஒருவர் குஷ்புவை தகாத இடத்தில் கை வைத்துள்ளார்.
 
இதனால் கடுப்பான குஷ்பு அந்த நபரை பளார் பளாரென அறைந்தார். இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த மாதிரி கீழ்த்தரமாக நடந்து கொண்டவர்களுக்கு இது தகுந்த தண்டனை என குஷ்புவை பலர் பாராட்டி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments