Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பிரமுகர் வீட்டில் பணம் பதுக்களா ? மீண்டும் ஐடி ரெய்டு

Webdunia
ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (12:00 IST)
வரும் மக்களாட்சி தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தீடிரென்று அண்மையில் திமுக பொருளாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். இதில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்தன.
அதேபோல் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டில் ஏராளமான பணம் பதுக்கி உள்ளதாக வருமான வரித்துறைக்கு தகவல் வந்தது. 
 
இதையடுத்து கொளக்காட்டுப்புதூரைச் சேர்ந்த திமுக பிரமுகர் வேலுச்சாமி என்பவரின் வீட்டில் அப்பகுதி மக்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைத்துள்ளதாக நாமக்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
 
பின்னர் வேலுச்சாமி வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 3லட்சத்து 48 ஆயிரம் பணம் மட்டுமே அவரிடம் இருந்தது. மேலும் அப்பணத்திற்கு உரிய ஆவணம் இருந்ததால் அதை வேலுச்சாமியிடமே கொடுத்துவிட்டு சென்றதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் சுமத்தலாமா.? முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்..!!

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜு

கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்..! முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு எதிரொலி.. அதிபர் தேர்தல் நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments