Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேலத்தைச் சிங்கப்பூராக மாற்றுவேன்: காசா பணமா, அடிச்சு விடும் சுயேச்சை வேட்பாளர்!!!

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (10:43 IST)
நான் வெற்றி பெற்றால் சேலத்தை சிங்கப்பூராக மாற்றுவேன் என சேலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட இருக்கும் அகமது ஷாஜஹான் கூறியுள்ளார்.
 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் சில கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. நேற்று திமுக, அதிமுகவின் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டது. நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் நேற்று மிஸ்மில்லா மக்கள் கட்சியின் சுயேச்சை வேட்பாளர் அகமது ஷாஜஹான் தன் வேட்புமனுவை சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் ரோகிணியிடம் தாக்கல் செய்தார்.
 
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, கருணாநிதி, ஜெயலலிதா இல்லாததால் எளிதில் வெற்றி பெறுவேன். நான் வெற்றி பெற்றால் சேலத்தைச் சிங்கப்பூராக மாற்றுவேன். சேலம் மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை செய்வேன் என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments