Webdunia - Bharat's app for daily news and videos

Install App

200வது முறையாக போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (10:29 IST)
நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் பத்மராஜன் போட்டில்யிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் சில கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. நேற்று திமுக, அதிமுகவின் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டது. வேட்பு மனு தாக்கல் நேற்றுமுதல் ஆரம்பமானது.
 
இந்நிலையில் நேற்று சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் பத்மராஜன் தேர்தல் அதிகாரி மலர்விழியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். சுவாரஸ்யம் என்னவென்றால் பத்மராஜன் ஜனாதிபதி தேர்தல், சட்டமன்ற தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் 199 முறை போட்டியிட்டுள்ளார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் 200வது முறையாக போட்டியிட இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments