Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (16:59 IST)
தமிழகத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடக்கு என்றும் மே 23 ஆம் தேதி தேர்தல் எண்ணிக்கை நடக்கும் என்று  தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது. அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்தத் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது :
 
தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19 ல் இடைத்தேர்தல் நடைபெறும் 
சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மறைவை அடுத்து அத்தொகுதி காலியாக இருந்தது.மேலும் ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகள் காலியாக இருந்தது.
 
இது குறித்த வழக்கு நிலுவையால் இருந்த நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்ட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடக்கு என்றும் மே 23 ஆம் தேதி வாக்குகள்  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று  தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.
 
ஏப்ரல் 22 ஆம் ஆண்டு வேட்புமனுதாக்கல் தொடக்கம், வேட்புமனுதாக்கல் கடைசிநாள் 29 ஆம் தேதி என்றும் மே 2 வேட்புமனுக்களை திருப்பப்பெற அவகாசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments