Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய்யோ! மாம்பழமா? ஆப்பிளா? திண்டுக்கல் சீனிவாசனே கன்பியூஸ் ஆயிட்டாரு

Webdunia
சனி, 30 மார்ச் 2019 (07:29 IST)
திண்டுக்கல் தொகுதியில் நிற்கும் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுக்கேட்ட அமைச்சர் சீனிவாசன் மாம்பழம் சின்னத்துக்கு பதில் ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டு கேட்டார்.
திண்டுக்கல் மக்களவை தொகுதி பா.ம.க. வேட்பாளராக ஜோதிமுத்துவை ஆதரித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வாக்கு சேகரித்தார். அப்போது அவர் மாம்பழம் சின்னத்துக்கு பதில், ஆப்பிள் சின்னத்தில் வாக்கு கேட்டார். 
 
இதனால் தொண்டர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
 
ஆப்பிளா மாம்பழமா? பாவம் அவரே கன்ப்பியூஸ் ஆயிட்டாரு.
 
முன்னதாக  கடந்த வாரம் திண்டுக்கல்லில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, 
பிரதமர் மோடியின் பேரன் ராகுல்காந்தி என்று உலறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments