Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவருக்கே இந்த நிலைமையா? ராகுலை ஓரம்கட்டிய ஸ்மிருதி இரானி

Webdunia
வியாழன், 23 மே 2019 (12:48 IST)
நடந்து முடிந்த 17 வது நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் 532 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற்றது. தமிழ்நாட்டில் வேலூர் தவிர 38 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது எண்ணப்பட்டு வரும் வாக்குகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைவிட பாஜக அமைச்சர் ஸ்மிதி இரானி 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். தலைவரே வெற்றிபெற முடியாத நிலை ஏற்பட்டுவிடுமோ என காங்கிரஸ் கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments