Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவசர ஆலோசனையில் ரஜினி: அடுத்த திட்டம் என்ன?

Webdunia
வியாழன், 23 மே 2019 (11:21 IST)
தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடனே நடத்தியது தேர்தல் ஆணையம். அதனுடைய வாக்கு எண்ணிக்கையும் இன்றே (மே 23) நடைபெறுகின்றன.
இந்நிலையில் ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜு மகாலிங்கத்தோடு அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில் அவர் என்னென்ன முடிவுகள் எடுத்திருக்கிறார் என்பதை விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments