Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்றிணைந்து இந்தியாவை உருவாக்குவோம் - மோடி ட்விட்டரில் செய்தி

Webdunia
வியாழன், 23 மே 2019 (15:02 IST)
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு பெற்று இருக்கிறது. இந்நிலையில் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பல தலைவர்களிடம் இருந்தும் தலைவர்கள் பலர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள். 
தற்போது ட்விட்டரில் மக்களுக்கு நன்றி தெரிவித்த மோடி “நாம் ஒன்றிணைந்து வளர்வோம், நாம் ஒன்றிணைந்து செழிப்படைவோம், நாம் ஒன்றிணைந்து வலிமையான இந்தியாவை உருவாக்குவோம், இந்தியா மீண்டும் வென்றது” என்று தெரிவித்துள்ளார்.
 
இன்று மாலை 5.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக தொண்டர்களை சந்திக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments