Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது - வாரணாசியில் மோடி வேட்புமனுத்தாக்கல் !

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (12:10 IST)
பிரதமர் மோடி மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிட உள்ள தொகுதியான வாரனாசியில் சற்று முன்னர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

பிரதமர் மோடி 2019 மக்களவைத் தேர்தலில் மீண்டும் கடந்த தேர்தலில் தான் போட்டியிட்ட உத்தரபிரதேச மாநில வாரணாசி தொகுதியிலேயே போட்டியிடுகிறார்.  இந்த தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்காக அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வாரணாசி வந்தார்.

அங்கு மிக பிரம்மாண்டமாக இரண்டு நாட்கள் ஊரவலம் ஒன்றை நடத்திய மோடி அதன் பின்னர் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். வேட்புமனுத்தாக்கல் தொடர்பான நடைமுறைகள் இப்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அரசுக்கு ஆதரவான அலை மக்களிடம் உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments