Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதான் தைரியமான ஆளாச்சே இப்ப பேசு... எச்.ராஜாவை சீண்டும் கரு.பழனியப்பன்

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (18:46 IST)
திமுக சார்பில் நட்சத்திர பேச்சாளராக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளா கரு.பழனிச்சாமி. சிவகங்கையில் பிரச்சாரம் மேற்கொண்ட போது எச்.ராஜாவை சீண்டும் வகையில் பேசியுள்ளார். 
 
கரு. பழனியப்பன் சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது எச்.ராஜா பற்றி பேசியது பின்வருமாறு, 
 
காங்கிரஸ் கட்சியிடம் நீங்கள் ஒரு விஷயத்தை சொல்லலாம், கேள்வி கேட்கலாம். ஆனால் பாஜகவிடம் நீங்கள் கேள்வியே கேட்க முடியாது. தேர்தலுக்கு முன்னாடி பேசறதைதான் தேர்தலுக்கு அப்பறமும் நாம் பேசறோம். 
எச்.ராஜா பெரியாரை பற்றி பேசியதை இப்போ பேச சொல்லுங்க பார்ப்போம்.. ஈவேராதான் இந்த நாட்டின் கெடுன்னு சொன்னார் இல்லையா? இப்போ தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லட்டும். 
 
பிரச்சாரத்தில் மட்டும் ஏன் வேற முகத்தோடு இருக்கணும். தேர்தலுக்கு முன் ஒரு முகம். தேர்தலுக்கு பின் ஒரு முகம் என எச்.ராஜாவை விமர்சித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments