Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போட்டு கொடுத்த ஜோதிமணி - அதிமுக முகவருக்கு அனுமதி மறுத்த தேர்தல் ஆணையம்

Advertiesment
தமிழ்நாடு இடைத்தேர்தல்
, வியாழன், 23 மே 2019 (07:53 IST)
கரூரில் வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ள அதிமுக முகவர்
காளியப்பனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

 
அதிமுக நிர்வாகியாக இருக்கும் இவர், அதே சமயத்தில் கூட்டுறவு பண்டக சாலையின் முகவராகவும் இருக்கிறார். அதனால் காளியப்பனை தேர்தல் விதிகளின் படி உள்ளே அனுமதிக்ககூடாது என காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஜோதிமணி புகார் அளித்ததன் காரணமாக தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 - 6 மணி நேரம் தாமதமாகும் தேர்தல் முடிவுகள்: காரணம் என்ன?