Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி முன்னிலை

Webdunia
வியாழன், 23 மே 2019 (10:58 IST)
நடந்து முடிந்த 17 வது நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் 532 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற்றது. தமிழ்நாட்டில் வேலூர் தவிர 38 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

தற்போது வாக்கு எண்ணிக்கையில் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி சுமார் 200949 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். சிபிஐ கட்சியை சேர்ந்த வேட்பாளர் சுனீர் சுமார் 78728 வாக்குகள் பெற்று பின்னடைவு பெற்றிருக்கிறார். வெற்றி பெற்றவரின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments