நாளை வன்முறை வெடிக்கலாம்: உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

Webdunia
புதன், 22 மே 2019 (17:40 IST)
நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக ஊல்ல நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை நடைபெற வாய்ப்பு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
நாடு முழுக்க சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாப்பான முறையில் முடிவுகளை வெளியிட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதற்காக பலமான போலீஸ் பாதுகாப்புகளையும், பிரச்சினைக்குரிய பகுதிகளில் இராணுவ பாதுகாப்பையும் பலப்படுத்த சொல்லி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்குவங்க மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வகுப்பு தோழன் தான் முக்கிய குற்றவாளி.. விசாரணையில் அதிர்ச்சி..!

மெஸ்ஸி ஏன் வரவில்லை.. கேள்வி கேட்ட நிருபரை தள்ளிய கேரள விளையாட்டு துறை அமைச்சர்..!

முன்னாள் காதலனை வருங்கால கணவருடன் சேர்ந்து கொலை செய்த இளம்பெண்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி..!

12ஆம் வகுப்பு படித்தவர் ஐடி அதிகாரி போல் நடித்து மோசடி.. ரூ.9 லட்சம் ஏமாந்த டிகிரி படித்த இளம்பெண்

இந்தியா விஷயத்தில் டிரம்ப் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: அமெரிக்க அதிகாரி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments