தீபா பேரவையுடன் கூட்டணியா? டி.ராஜேந்தர் பேட்டி

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (08:25 IST)
தீபா பேரவையுடன் நான் கூட்டணி அமைப்பதாக கூறப்படுவது பொய்யான தகவல் என லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர்  தெரிவித்தார்.
தனக்கோ தன்னுடைய மகன் குறளரசனுக்கோ டுவிட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளத்தில் எந்த கணக்கும் இல்லை என்று மறுத்த டிஆர், தங்களது பெயரில் போலியான கணக்கு உருவாக்கி தவறான செய்திகளை பரப்பி வருவதாக வேதனை தெரிவித்தார். தவறான செய்திகளை பரப்பி வருபவர்கள் மீது சைபர் கிரைமில் புகார் அளிக்கப்போவதாகவும் டி.ராஜேந்தர் ஆவேசமடைந்தார்.
 
வருகிற சட்டமன்ற தேர்தலில் ஒரு மாற்று அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறிய ராஜேந்தர், அதற்கு காலஅவகாசம் இருப்பதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜித் குமார் கொலை வழக்கில் புதிய திருப்பம்.. நிகிதா நேரில் ஆஜராக உத்தரவு..!

காரைக்கால் மீனவர்களை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள்.. இது என்ன புதுசா இருக்குது?

ரிஸ்க் வேண்டாம்.. திமுக கூட்டணியிலேயே நீடிப்போம்.. முடிவெடுத்துவிட்டதா காங்கிரஸ் தலைமை?

இன்றுடன் முடிவடைந்தது எஸ்.ஐ.ஆர் பணிகள்.. இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது?

எங்களை வெற்றி பெற வைக்கவில்லை எனில், கூட்டணி கட்சிகளை தோற்கடிப்போம்: கிருஷ்ணசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments