தீபா பேரவையுடன் கூட்டணியா? டி.ராஜேந்தர் பேட்டி

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (08:25 IST)
தீபா பேரவையுடன் நான் கூட்டணி அமைப்பதாக கூறப்படுவது பொய்யான தகவல் என லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர்  தெரிவித்தார்.
தனக்கோ தன்னுடைய மகன் குறளரசனுக்கோ டுவிட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளத்தில் எந்த கணக்கும் இல்லை என்று மறுத்த டிஆர், தங்களது பெயரில் போலியான கணக்கு உருவாக்கி தவறான செய்திகளை பரப்பி வருவதாக வேதனை தெரிவித்தார். தவறான செய்திகளை பரப்பி வருபவர்கள் மீது சைபர் கிரைமில் புகார் அளிக்கப்போவதாகவும் டி.ராஜேந்தர் ஆவேசமடைந்தார்.
 
வருகிற சட்டமன்ற தேர்தலில் ஒரு மாற்று அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறிய ராஜேந்தர், அதற்கு காலஅவகாசம் இருப்பதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments