Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபா பேரவையுடன் கூட்டணியா? டி.ராஜேந்தர் பேட்டி

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (08:25 IST)
தீபா பேரவையுடன் நான் கூட்டணி அமைப்பதாக கூறப்படுவது பொய்யான தகவல் என லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர்  தெரிவித்தார்.
தனக்கோ தன்னுடைய மகன் குறளரசனுக்கோ டுவிட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளத்தில் எந்த கணக்கும் இல்லை என்று மறுத்த டிஆர், தங்களது பெயரில் போலியான கணக்கு உருவாக்கி தவறான செய்திகளை பரப்பி வருவதாக வேதனை தெரிவித்தார். தவறான செய்திகளை பரப்பி வருபவர்கள் மீது சைபர் கிரைமில் புகார் அளிக்கப்போவதாகவும் டி.ராஜேந்தர் ஆவேசமடைந்தார்.
 
வருகிற சட்டமன்ற தேர்தலில் ஒரு மாற்று அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறிய ராஜேந்தர், அதற்கு காலஅவகாசம் இருப்பதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments