Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவிற்கு ரூ. 1800 கோடி கைமாறியதா? வெளியான அதிர்ச்சி தகவல்

Webdunia
சனி, 23 மார்ச் 2019 (13:18 IST)
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பதவி வகித்த போது பாஜக மூத்த தலைவர்களுக்கு 1800 கோடி ரூபாய் கொடுத்ததாக காங்கிரஸ் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
 
தேர்தல் நெருங்குவதால் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் ஊழல் புகாரை சொல்லிவருகின்றனர். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது பாஜக மூத்த தலைவர்களுக்கு 1800 கோடி ரூபாய் கொடுத்ததாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
எடியூரப்பா பாஜக மூத்த நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்தது சம்மந்தமாக கைப்பற்றப்பட்ட டைரி குறித்து ஏன் இன்னும் விசாரிக்கவில்லை. லோக்பால் அமைப்பு இதனை முறையாக விசாரித்து உண்மையை வெளிகொண்டுவர வேண்டும் என கூறினார்.
 
இதற்கு பதிலளித்த எடியூரப்பா, கைப்பற்றப்பட்ட டைரிலியில் உள்ளது என் கையெழுத்தே இல்லை என வருமாவரித்துறை ஏற்கனவே கூறிவிட்டது. பாஜக மீதும் என் மீதும் கலங்கம் ஏற்படுத்தவே காங்கிரஸ் இந்த செயலை செய்து வருவதாக அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments