Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலித் எழுத்துக்கள் இந்திய இலக்கிய மரபின் அங்கமே-அனந்தமூர்த்தி

தலித் எழுத்துக்கள் இந்திய இலக்கிய மரபின் அங்கமே-அனந்தமூர்த்தி
, திங்கள், 13 செப்டம்பர் 2010 (16:29 IST)
தலிதஇலக்கியம், அதவாய்மொழி இலக்கியமாயினுமபுலநெறி எழுத்தஇலக்கியமாயினுமஇந்திஇலக்கிமரபினஒரஉயிர்ப்பூட்டுமஅங்கமஎன்றகன்னஇலக்கியவாதியும், கல்விப்புபண்டிதருமாு.ஆர். அனந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஞானபீபரிசவென்கன்னஇலக்கிமேது.ஆர்.அனந்மூர்த்தி, நலிந்தோருக்கும், பழங்குடியினருக்குமசமூகபபடிநிலையிலகீழ்நிலையிலஉல்ளவர்களுக்குமசுயமரியாதையஏற்படுத்திககொடுப்பதஅவர்களினஇலக்கிமரபஎன்றகூறுகிறார்.

மலையாளககவிஞரும், கல்வியாளருமாஅய்யப்பணிக்கரஅறக்கட்டளசார்பாஏற்பாடசெய்யப்பட்கூட்டமதிருவனந்தபுரத்திலநேற்றநடைபெற்றது. அங்கஅனந்தமூர்த்தி உரையாற்றினார்.

தலித்துகளினவலியையுமவாழ்க்கையையுமதலிதஅல்லாதவர்களஎழுதலாமஎன்றாலுமஅவர்களதலித்துக்களதாங்களபிரதிநிதித்துவமசெய்வதாஒரபோதுமகோருதலகூடாது. என்கிறாரபேராசிரியரு.ஆர். அனந்மூர்த்தி.

தலிதஅல்லாதவர்களதலித்துகளினநிலபற்றி எழுதியவர்களபலரசுட்டிக்காட்டிஅனந்மூர்த்தி, கன்னமொழியிலவெளியாபிரபலமாசோமதுடி என்தலிதநாவலைககுறிப்பிட்டார். இதசிவராகரந்தஎழுதிநாவல், சிவராகரந்ததலிதசமூகத்தைசசேர்ந்தவரல்லர்.

ஆனாலதலிதஅல்லாதவர்களதலித்துகளபிரதிநிதித்துவமசெய்வதாகக்கூறுவதிலஒருவிஅராஜகமஉள்ளதஎன்றதனஉரையிலகுரிப்பிட்டார்.

தங்களதவாழ்நிலையதலித்துக்களஎழுதுமபோதஇலக்கியத்திற்கஒரபுதிபலமும், மொழியுமகிடைக்கிறது.

மராத்தி இலக்கிமரபிலபக்தி இலக்கிகாலம்தொட்டதலிதஇலக்கியங்களிலஒரவிதமாஎதிர்ப்புககுணம், போராட்டககுணமவெளிப்பட்டவருகிறதஎன்கிறாரஅனந்தமூர்த்தி.

பொதுவாஇலக்கிரசனையிலஊறிப்போதூய்மையாமொழி, அலங்காரமாபிரயோகமஆகியவற்றதலிதஎழுத்துக்களபயன்படுத்துவதில்லஇதனாலஅவர்களஎழுதுமஅந்மொழியிலதீப்பொறி கிளம்புகிறது. தங்களதமதிப்பற்நிலையஅழகாமொழியால், வெகுஜரசனைக்குட்பட்ட, அல்லதஇலக்கிரசனைக்குட்பட்மொழியிலவழங்குவதஅவர்களஎதிர்க்கின்றனர்.

கன்னடமொழியினசிறந்இலக்கியவாதி/விமர்சகராகககருதப்படுமடாக்டரு.ஆர். அனந்மூர்த்தியினஉண்மைபபெயர உடுப்பி ராஜகோபாலாச்சாரியஅனந்மூர்த்தி என்பதகுறிப்பிடத்தக்கது. இவரபார்ப்பவகுப்பைசசேர்ந்தவர்.

இவரதசம்ஸ்காரஎன்நாவலஇலக்கிவட்டாரங்களிலபெருமஅதிர்ச்சி அலபரப்பியது.

இவரஒரதீவிா.ஜ.க. எதிர்ப்பாளர். மதச்சார்பற்ஜனதாதளதலைவரதேவேகௌடஒரமுறஇவரநாடாளுமன்றததேர்தலிலநிற்குமாறவலியுறுத்தினார். ஆனாலமதச்சார்பற்ஜனதாதளஅப்போததிடீரெபாஜகவுடனஆட்சியைபபகிர்ந்தகொள்ளுமகூட்டணி மேற்கொண்பிறகஅனந்மூர்த்தி விரக்தியிலவிலகினார். அவரஅப்போது:

"பாஜகவுடனஇணைந்ததற்காமதச்சார்பற்ஜனதாதளத்திலஉள்எனநண்பர்களநானஒருநாளுமமன்னிக்கப்போவதில்லை" என்றார்.

இவரதஇலக்கிவாழ்வுமசர்ச்சைகளநிரம்பியது. கன்னமொழியினமற்றொரமுக்கிஎழுத்தாளராபைரப்பஎன்பாரதஆவரணமஎன்நாவலு.ஆர்.அனந்மூர்த்தி கடுமையாவிமர்சித்தார். இந்நாவலஃபாசிசமஎன்றுமபைரப்பஒரபாசிஸ்டஎன்றுமஅனந்மூர்த்தி கடுமையாவிமர்சித்தார். ஆனாலஅதற்காஇவரநிறைபேரிடமவாங்கிககட்டிககொண்டதுமஉண்டு. அதனபிறகஇலக்கியககூட்டங்களிலகலந்தகொள்ளமாட்டேனஎன்றுமகூஇவரஅறிவித்திருந்தார்.

இவரஅவ்வாறவாங்கிககட்டிககொள்ளக்காரணமஆவரணமஎன்அந்நாவலவெளியிடப்பட்ட 5 மாதங்களுக்குள் 10 முறஅச்சிடப்பநேரிட்டது. கட்டுக்கடங்காவிற்பனை! இந்திஇலக்கிநூல்களிலஅதிகமவிற்றுததீர்த்நூலஎன்சாதனையையுமநிகழ்த்தியதபைரப்பாவினஇந்நாவல்.

இதனபாசிசமஎன்றவர்ணித்தாலசும்மவிடுவார்களா? ஆனாலஒரநேர்மையாவிமர்சகனநூலினவிற்பனை, அதபுழங்குமஅதிகாமையம், வெகுஜமையமகண்டபின்வாங்கக்கூடாது. இதைத்தானஅனந்மூர்த்தியுமசெய்திருப்பாரஎன்றதோன்றுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil