75 கோடிக்கு மேல் கடன்... சிக்கி தவிக்கும் சிவகார்த்திகேயன் - சமயம் பார்த்து வலை விரித்த சன் பிச்சர்ஸ்!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (15:56 IST)
தமிழ் சினிமாவின் ஹிட் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் மிகவும் கடின உழைப்பால் இந்த இடத்திற்கு முன்னேறி வந்துள்ளார். நடிப்பதோடு மட்டும் நிறுத்தாமல் 24AM ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். 
 
அதில் ரெமோ படத்தை தவிர சீமராஜா, வேலைக்காரன் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை இதனால் கோடி கணக்கில் கடன் ஆகிவிட்டது. இதனை ஈடுகட்ட சன் பிச்சர்ஸ் நிறுவனத்தில் தொடர்ந்து 5 படங்கள் நடிக்க 2 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளார். ஒரு படத்திற்கு 15 கோடி சம்பளம் என பேசி மொத்தம் 75 கோடி என ஒப்பந்தம் செய்துவிட்டாராம். அது மொத்தமும் கடன் கொடுத்தாலும் அடையாது என்கிறது கோலிவுட் கிசுகிசுக்கள். 
 
இது தான் சமயம் என ஒரு படத்திற்கே 22 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த சிவகார்த்திகேயனை 15 கோடிக்கு பேரம் பேசி வலையில் சிக்க வைத்த சன் பிச்சரின் வியாபார டெக்னிக் தான் இதில் ஹைலைட். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தளபதி கச்சேரி எப்படி இருக்கு? ‘ஜனநாயகன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றிய விமர்சனம்

Jananayagan: ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!.. தளபதி கச்சேரி சும்மா தெறி!...

எனக்கு ஆதரவாக இயக்குனரும் ஹீரோவும் பேசவில்லை: நடிகை கெளரி கிஷன் ஆதங்கம்..!

மகளிர் கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை வெற்றி.. அனுஷ்கா ஷர்மாவுக்கு அடித்த ஜாக்பாட்..!

இயக்குனர் ராஜ் உடன் கட்டிப்பிடித்த போட்டோவை வெளியிட்ட சமந்தா.. காதல் உறுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments