Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக சம்பளம் கேட்கும் சித்திர நடிகை...

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2017 (13:47 IST)
திடீரென பேமஸான சித்திர நடிகை, அதிக சம்பளம் கேட்பதாகத் தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர்.


 

 
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ மூலம் திடீரென பேமஸானவர் சித்திர நடிகை. அவர் வெளிப்படையாக நடந்து கொண்டதால், எல்லோருக்கும் அவரைப் பிடித்துவிட்டது. குறிப்பாக, இளைஞர்கள் அவர் பெயரில் ஆர்மியைக் கூட ஆரம்பித்தனர்.
 
அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற எல்லாருக்குமே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க, நடிகை மட்டும் எந்தப் படத்திலும் புக்காகவில்லையாம். அதிக சம்பளம் கேட்பதுதான் காரணம் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள நினைக்கிறார் நடிகை. ஆனால், அதற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக்கொள்ள வேண்டுமே.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடிக்க துருவ் விக்ரம்மிடம் பேச்சுவார்த்தை!

பவன் கல்யாண் படத்தால் நடந்த மாற்றம்… விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கல்வி நிலையங்களில் இசை வெளியீடு நடத்த மாட்டேன்… சசிகுமார் சொல்லும் காரணம்!

போதைப் பொருள் வழக்கு… நடிகர்கள் ஸ்ரீகாந்த் & கிருஷ்ணாவின் ஜாமீன் மனு.. இன்று தீர்ப்பு!

தொடங்கியது ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் ஷூட்டிங்… பிரியா பவானி சங்கர் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments