வாட்ஸ் ஆப்பில் அறிமுகமாகும் புதிய வசதி.. இனிமேல் அந்த பிரச்சனை இல்லை!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (09:07 IST)
வாட்ஸ் ஆப் செயலியில் அனுப்பப்பட்ட செய்தியை அழிக்க புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

வாட்ஸ் ஆப் செயலி கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இதுபோல அடிக்கடி தங்கள் செயலியில் பல புதிய வசதிகளை இணைத்து வருகிறது. அந்த வகையில் இப்போது வாட்ஸ் ஆப் காலண்டர் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அனுப்பிய ஒரு செய்தியை அழிக்கும் போது ‘டெலிட் ஃபார் மி’ மற்றும் ‘டெலிட் ஃபார் எவரிவொன்’ என்ற இரு வசதிகள் இருக்கும். இதில் தெரியாமல் டெலிட் பார் மி கொடுத்துவிட்டால், அந்த செய்தியை டெலிட் ஃபார் எவரி ஒன் கொடுக்க முடியாது. ஆனால் இப்போது வந்துள்ள புதிய வசதியின் மூலம் டெலிட் பார் மி கொடுத்த 5 வினாடிகள் ரிடு என்ற ஆப்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ரி டு செய்து பின்னர் அந்த செய்தியை டெலிட் ஃபார் எவரிஒன் மூலமாக அழிக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி அதிகாரத்தில் பங்கு!. விதை விஜய் போட்டது!.. தவெக நிர்வாகி ராஜ்மோகன் பேட்டி!...

நடவடிக்கை இல்லையென்றால் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை!.. காங்கிரஸுடன் திமுக கோபம்!..

டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments