Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கூகுள் பிளஸ்’ பற்றி அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்...

Webdunia
புதன், 10 அக்டோபர் 2018 (19:20 IST)
கூகுள் பிளஸ் சமூக வலைதளத்தை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே இருக்கிறது . இந்நிலையில் இதில் கணக்கு வைத்துள்ளோரின் சொந்த தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலுல் இந்த கூகுள் சமூக வலைதளத்தின் துணைதலைவரான பென் ஸ்மித் இதைப் பற்றி குறிப்பிடும் போது:
 
இந்த தகவல் திருட்டு பற்றி உருவாக்கியவர்களுக்கு தெருயும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.அப்படி திருடப்பட்ட தகவல்கள் அனைத்தும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்று சொல்லுவதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
இதனால் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ள கூகுல் பிளஸை மூடப்போவதாக தகவல்கள் வெளியானது.
 
இதனையடுத்து அதன் துணைதலைவர் கூறுகையில் இதன் பயனாளர்களின் தகவல் பரிமாற்றத்திற்கு ஏற்ப வாய்ப்புகள் தரப்பட்டு இன்னும் சில மாதத்திற்குள் இந்நிறுவன்ம் மூடப்படும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments