Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேலக்சி ஸ்மார்ட்போன் உற்பத்தியை நிறுத்திய சாம்சங்

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2016 (20:17 IST)
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போனான கேலக்சி நோட்-7 அண்மையில் வெளியிடப்பட்டது. தற்பொது கேலக்சி நோட்-7 மாடல் மொபைல் போன்  உற்பத்தியை நிறுத்தியுள்ளது.


 

 
வெளியான சிறிது நாட்களிலே மொபைல் போன் வெடிக்க தொடங்கியதால், சாம்சங் நிறுவனம் மொபைல் போனை திரும்ப பெற்றுக்கொள்கிறோம் என்று அறிவித்தது.
 
அதைத்தொடர்ந்து அந்த ரக மொபைல் போன் விற்பனையையும் அது நிறுத்தியுள்ளது. மாற்றி கொடுக்கப்பட்ட மொபைல் போன்களிலும் பிரச்சினை இருப்பதாகத் தெரியவந்துள்ளதால் அவற்றை மாற்றி கொடுக்கும் நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளது.
 
மொபைலுக்கு சார்க்  போடும் வேளையில், பேட்டரிகள் தீப்பற்றிக்கொள்வதாகக் கூறப்படுகிறது. இதனால் தற்பொது கேலக்சி நோட்-7 மாடல் மொபைல் போன்  உற்பத்தியை நிறுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments