Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நோயாளிகளை கண்டறிய புதிய செயலி... ஆப்பிள்,கூகுளின் கூட்டுமுயற்சி !

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (20:39 IST)
கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் நடமாட்டத்தை அறிய கூகுள்ம், மற்றுன் ஆப்பிள் நிறுவனமும் இணைந்து ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த புதிய செயலி இந்தியப் பொதுசுகாதாரத்துறையின் ஒப்புதலுக்கு பின் வருகின்ற மே மாதத்தின் இடையே அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், உலக நாடுகளிடையே வேகமாகப் பரவிவரும்  கொரொனா தொற்றை கட்டுப்படுத்தவேண்டும் என்பதற்காக ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து  இந்த வேலையில் இறங்கியுள்ளனர். மேலும்ம், இந்த செயலிவந்த பின், கொரோனா  தொற்று உள்ளவர்கள் அருகில் வந்தால் அவர்களை விலகுமாறு சகிஞ்சை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments