Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4G போர் அடிச்சு போச்சு.. 5G ஐ போட்டு விட வேண்டியதுதான்! – அம்பானியின் அடுத்த திட்டம்!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (13:35 IST)
இந்தியாவில் தற்போது 4ஜி சேவைகள் தற்போது பரவலாக நடைமுறையில் உள்ள நிலையில் மேம்பட்ட 5ஜி சேவைகளை தொடங்க அம்பானி திட்டமிட்டுள்ளார்.

இந்தியாவில் முதன்முறையாக 4ஜி சேவையை அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட நெட்வொர்க் நிறுவனமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் 5ஜி ஸ்மார்போன் விற்பனைகள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவது குறித்த நடவடிக்கைகளில் ஜியோ நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, ஜியோ நிறுவனம் இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 5 ஜி சேவையை தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments