Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4G போர் அடிச்சு போச்சு.. 5G ஐ போட்டு விட வேண்டியதுதான்! – அம்பானியின் அடுத்த திட்டம்!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (13:35 IST)
இந்தியாவில் தற்போது 4ஜி சேவைகள் தற்போது பரவலாக நடைமுறையில் உள்ள நிலையில் மேம்பட்ட 5ஜி சேவைகளை தொடங்க அம்பானி திட்டமிட்டுள்ளார்.

இந்தியாவில் முதன்முறையாக 4ஜி சேவையை அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட நெட்வொர்க் நிறுவனமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் 5ஜி ஸ்மார்போன் விற்பனைகள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவது குறித்த நடவடிக்கைகளில் ஜியோ நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, ஜியோ நிறுவனம் இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 5 ஜி சேவையை தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் மழைக்கு வாய்ப்பில்லை, வறண்ட வானிலை தான்: வானிலை ஆய்வு மையம்..!

உண்மையை மௌனமாக்கவே முதல்வரின் இரும்புக்கரம் பயன்படுகிறதா? அண்ணாமலை

இன்ஸ்டாவில் காதல்.. சொல்லியும் கேக்கல..! மகளுக்கு முட்டை பொறியலில் விஷம் வைத்த தாய்! என்ன நடந்தது?

ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு போகலையா சார்? கிரிக்கெட் பார்க்க சென்ற நாராயணமூர்த்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கும்பமேளாவில் பக்தர்கள் பலியான விவகாரம்.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments