4G போர் அடிச்சு போச்சு.. 5G ஐ போட்டு விட வேண்டியதுதான்! – அம்பானியின் அடுத்த திட்டம்!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (13:35 IST)
இந்தியாவில் தற்போது 4ஜி சேவைகள் தற்போது பரவலாக நடைமுறையில் உள்ள நிலையில் மேம்பட்ட 5ஜி சேவைகளை தொடங்க அம்பானி திட்டமிட்டுள்ளார்.

இந்தியாவில் முதன்முறையாக 4ஜி சேவையை அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட நெட்வொர்க் நிறுவனமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் 5ஜி ஸ்மார்போன் விற்பனைகள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவது குறித்த நடவடிக்கைகளில் ஜியோ நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, ஜியோ நிறுவனம் இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 5 ஜி சேவையை தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

cyclone ditwah: டிட்வா புயல் தாக்கம்!.. சென்னையில் கனமழை!.. 47 விமானங்கள் ரத்து!..

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்!.. பலி எண்ணிக்கை 132ஆக உயர்வு!....

கல்லூரி மாணவி கழுத்தை பிளேடால் அறுத்த காதலன்.. காதலி சாகவில்லை.. ஆனால் காதலன் தற்கொலை!

என் உயிரை மட்டும்தான் நீ பறிக்கவில்லை!.. மேடையில் கண்கலங்கிய படி பேசிய ராமதாஸ்!...

'டிட்வா' புயலின் நகர்வு.. அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments