Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரிய நாடுகளை எட்டிய ஜியோ டிவி...

Webdunia
வியாழன், 8 பிப்ரவரி 2018 (18:38 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச சேவைகள் மற்றும் குறைந்த ரீசார்ஜ் கட்டணம் மூலம் இந்தியா முழுவது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், தற்போது ஜியோ கொரிய நாடுகள் வரை சென்றுள்ளது. 
 
தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கேலாகலமான நாளை துவங்குகின்றன. 23 வது குளிர்கால ஒலிம்பிக் தொடரான இதில் 92 நாடுகளை சேர்ந்த சுமார் 3,000 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 
 
இந்த குளிர்கால ஒலிம்பிக் திருவிழா வரும் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், ஜியோ டிவி இந்த போட்டியை ஒளிபரப்ப உள்ளது. IOC [ International Olympic Committee] உடன் இணைந்து ஜியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒளிபரப்ப உள்ளது.
 
மேலும், 24 X 7 லைவ் டெலிகேட்ஸ் பேஸ்புக், டிவிட்டர் பகுதிகளில் வழங்கப்படவுள்ளது. இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments