Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகார்களை அளிக்கும் ஜியோ; ஆஃபர்களை அளிக்கும் ஏர்டெல்!!

Webdunia
புதன், 3 மே 2017 (11:25 IST)
ஏர்டெல் நிறுவனம், தற்போது ஏர்டெல் கால் அழைப்புகள் மற்றும் டேட்டா பயன்பாட்டில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.


 
 
இந்நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் தவறான வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் சுங்கவரி விதிகளை மீறுவதாக மற்றும் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளதாகவும் ஜியோ நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது.
 
புகார் அளித்ததை தொடர்ந்து ஏர்டெல் மீண்டும் பல சலுகைகளை வழங்கியுள்ளது. அவை...
 
# 4ஜி மொபைல் மற்றும் 4ஜி சிம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு  உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை 1 ஜிபி மொபைல் இணையத்துடன் வழங்குகிறது. இவை அனைத்தும் ரூ.293-க்கு. 
 
# 4ஜி சிம் கார்டுடன் 4ஜி மொபைல் வைத்திருக்கும் புதிய சந்தாதாரர்களுக்கு மட்டும் 70 நாட்களுக்கு 1 ஜிபி தரவுத் வழங்கப்படுகிறது.
 
இதனை தொடர்ந்து ஜியோ மீண்டும் புகார் அளித்ததால், எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் ஜியோ தான். இவை முற்றிலும் ரிலையன்ஸ் ஜியோவின் நிலையான சூழ்ச்சி என ஏர்டெல் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments