Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13.5 கோடி மக்களில் ஆதார் ரகசியங்களுக்கு ஆபத்து!!

Webdunia
புதன், 3 மே 2017 (10:45 IST)
ஆதார் எண் வைத்திருக்கும் சுமார் 13.5 கோடி பேரின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 
 
இவை அனைத்தும் மத்திய மற்றும் மாநில அரசாங்கம் மூலம் வெளியாகியுள்ளது. மேலும் பாதுகாப்பற்ற நடைமுறைகளே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், 10 கோடி பேரின் வங்கி கணக்கு சார்ந்த தகவல்கள் முறையற்ற பாதுகாப்பு வழிமுறைகளால் வெளியாகியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments