Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிவேக இண்டர்நெட்: ஏர்டெல் மீது ஜியோ புகார்!!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2017 (15:29 IST)
இந்தியாவில் அதிவேக இண்டர்நெட் வழங்குகிறது என கூறும் ஏர்டெல் விளம்பரங்கள் முற்றிலும் பொய் என ரிலையன்ஸ் ஜியோ இந்திய விளம்பர கவுன்சிலில் புகார் அளித்துள்ளது. 


 
 
ஏர்டெல் விளம்பரங்களில் அதிகார்ப்பூர்வமாக அதிவேக நெட்வொர்க் (Officially The Fastest Network) என்ற வார்த்தை பயன்படுத்துகிறது.
 
அதிகாரப்பூர்வமாக (officially) என்ற வார்த்தை பயன்படுத்தும் போது அது டிராய் அல்லது தகவல் தொலைதொடர்பு துறையை மட்டுமே குறிக்கும் எனவே ஏர்டெல் போலியான விளம்பரங்களை செய்து வருவதாக ஜியோவின் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
ஜியோ குற்றச்சாட்டிற்கு ஏர்டெல் பதில் அளித்துள்ளது, இந்தியாவின் அதிவேக மொபைல் நெட்வொர்க் என ஊக்லா தேர்வு செய்துள்ளது, ஊக்லா நிறுவனம் பிராட்பேண்ட் சோதனை மற்றும் இணையம் சார்ந்த சேவைகளை வழங்குவதில் உலக பிரபலமானது. விளம்பரங்களில் இவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என பதிலதித்துள்ளது. 

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments