Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளே ஸ்டோரில் ஏற்பட்ட பிரச்சனை: கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (12:46 IST)
கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை தீர்க்க ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

டிரெண்ட் மைக்ரோ எனும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் குழு, பிளே ஸ்டோரில் இருக்கும் செயலிகளில் தீங்கு ஏற்படுத்தும் தன்மை கொண்ட ஆட்வேர்கள் மறைந்திருந்ததை கண்டறிந்துள்ளனர். இது பிளே ஸ்டோரில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இவை வழக்கமாக தோன்றும் விளம்பரங்களை போன்றில்லாமல் இவற்றில் பின்பற்றப்படும் வழிமுறைகளால் விளம்பரங்களை குளோஸ் செய்வது கடினமாகும் எனவும் கூறப்படுகிறது.

இதனால் கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து 85 செயலிகளை நீக்க அறிவித்துள்ளது. ஆர்ட்வேர் நிறைந்ததாக கூறப்படும் செயலிகளில் பெரும்பான்மையானவை புகைப்படம் மற்றும் கேமிங் சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன எனவும், இதில் சூப்பர் செல்ஃபி, காஸ் கேமரா உள்ளிட்ட செயலிகள் அறியப்படுகின்றன எனவும் டிரெண்ட் மைக்ரோ நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments